• October 11, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: காசா மீதான திமுகவின் திடீர் கருணைக்கு தமிழக சட்டப்பேரவை தேர்தலே காரணம் என நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கை: காசாவில் கொல்லப்படும் மக்களுக்காகக் ‘காசாவை காப்போம்’ என்ற முழக்கத்துடன் திமுக கூட்டணியில் உள்ள தமிழக அரசியல் தலைவர்கள் போராடத் தொடங்கியிருப்பதை வரவேற்கிறேன்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *