• October 11, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூரு: முன்​னாள் பிரதமரும் மஜத தேசிய தலை​வரு​மான தேவக​வு​டாவுக்கு (92) கடந்த திங்​கள்​கிழமை இரவு திடீரென சுவாசிப்​ப​தில் பிரச்​சினை ஏற்​பட்​டது. இதனால் அவருக்கு பெங்​களூரு​வில் உள்ள மணிப்​பால் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை அளித்​தனர்.

மத்​திய கனரக தொழில்​கள் மற்​றும் எஃகுத் துறை அமைச்​சரும், தேவக​வு​டா​வின் இளைய மகனு​மான குமார​சாமி நேற்று தனது தந்​தையின் உடல்​நிலை குறித்து மருத்​து​வர்​களிடம் கேட்​டறிந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *