• October 11, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னை எழும்​பூர் அரசு குழந்​தைகள் நல மருத்​து​வ​மனை​யில் 10 மாதக் குழந்​தை​யின் நுரை​யீரல் பாதைக்​குள் சிக்​கிய மூக்​குத்​தியை 2 சிகிச்​சைகள் மூலம் மருத்​து​வர்​கள் வெளியே எடுத்​தனர்.

இது தொடர்​பாக சென்னை எழும்​பூர் அரசு குழந்​தைகள் நல மருத்​து​வ​மனை​யின் இயக்​குநர் மருத்​து​வர் லட்​சுமி கூறிய​தாவது: காஞ்​சிபுரத்​தைச் சேர்ந்த 10 மாதக் குழந்​தை​யானது தனது தாயின் மூக்​குத்​தியை கடித்து விளை​யாடிக் கொண்​டிருந்​தது. அப்​போது தவறு​தலாக அந்த மூக்​குத்தி சுவாசப் பாதைக்​குள் சென்​று​விட்​டது. குழந்​தை​யின் இடது பக்க நுரை​யீரல் சுவாசப் பாதை​யின் அடிப்​பகு​தி​யில் மூக்​குத்தி சிக்​கிக் கொண்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *