
பத்ரிநாத்: உத்தராகண்ட் மாநிலத்தில் சார்தாம் என்று அழைக்கப்படும் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 புகழ்பெற்ற தலங்கள் அமைந்துள்ளன.
இந்நிலையில் பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோயிலில் நேற்று தொழிலதிபர் முகேஷ் அம்பானி வழிபட்டார். அவரை கோயில் நிர்வாகிகள் வரவேற்று அழைத்துச் சென்று பிரசாதங்களை வழங்கினர்.