• October 11, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: இரு​மல் மருந்து விவ​காரத்தை தொடர்ந்து தமிழகம் முழு​வதும் உள்ள மருந்து உற்​பத்தி நிறு​வனங்​களில் ஆய்வு மேற்​கொள்ள உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 1-ம் தேதி மத்​தி​யப் பிரதேச மருந்து கட்​டுப்​பாடு துறை​யிடம் இருந்​து, தமிழக மருந்து கட்​டுப்​பாடு துறைக்கு கடிதம் வந்​தது. அதில், கடந்த செப்​.4-ம் தேதி முதல் மத்​தி​யபிரதேச மாநிலம் சிந்த்​வாரா மாவட்​டத்​தில் ஏற்​பட்ட குழந்​தைகள் மரணத்​துக்கு தொடர்​புடைய​தாக கருதப்​படும் கோல்ட்​ரிஃப் சிரப் குறித்த விவரம் இருந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *