• October 11, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: கரூர் உயி​ரிழப்பு சம்​பவம் தொடர்​பான வழக்கை மதுரை​யில் இரு நீதிப​தி​கள் அமர்வு விசா​ரிக்​கும்​போது சென்னை உயர் நீதி​மன்ற தனி நீதிபதி விசா​ரித்​தது ஏன் என கேள்வி எழுப்​பி​யுள்ள உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள், தவெக தரப்​பில் தொடரப்​பட்​டுள்ள இந்த வழக்​கின் தீர்ப்பை தேதி குறிப்​பி​டா​மல் தள்​ளி​வைத்​தனர்.

கரூரில் தவெக பிர​சா​ரக் கூட்​டத்​தில் 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் எதிரொலி​யாக அரசி​யல் கட்​சிகளின் கூட்​டங்​களுக்கு நிலை​யான வழி​காட்டு நெறி​முறை​களை உரு​வாக்​கக்​கோரி வில்​லி​வாக்​கம் தினேஷ் என்​பவர் தொடர்ந்த வழக்கை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்ற தனி நீதிப​தி, தவெக தலை​வ​ரான விஜய்யை கடுமை​யாக விமர்​சித்​தும், இந்த சம்​பவம் தொடர்​பாக விசா​ரணை நடத்த வடக்கு மண்டல போலீஸ் ஐஜி அஸ்ரா கார்க் தலை​மை​யில் சிறப்பு புல​னாய்​வுக் குழு அமைத்​தும் உத்​தர​விட்​டிருந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *