• October 11, 2025
  • NewsEditor
  • 0

திருவனந்தபுரம்: சபரிமலை கோயி​லில் தங்​கம் திருடப்​பட்ட விவ​காரம் தொடர்​பாக 6 வாரங்​களில் விசா​ரணை அறிக்​கையை சிறப்பு விசா​ரணைக் குழு​வினர் (எஸ்​ஐடி) தாக்​கல் செய்​ய​வேண்​டும் என்று கேரள உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் உள்ள 2 துவார பால​கர் சிலைகளுக்​கும் 1999-ல் தங்க முலாம் பூசப்​பட்​டது. இந்த சூழலில் துவார பால​கர் சிலைகளின் பீடங்​களை காண​வில்லை என புகார் எழுந்​தது. இது தொடர்​பாக கடந்த செப்​டம்​பர் 17-ம் தேதி கேரள உயர் நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து வழக்கு பதிவு செய்து விசா​ரணையை தொடங்​கியது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *