• October 10, 2025
  • NewsEditor
  • 0

சண்​டிகர்: பாகிஸ்​தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்​பின் ஆதர​வுடன் பஞ்​சாபில் ரகசி​ய​மாக செயல்​பட்ட பப்​பர் கல்சா தீவிர​வா​தி​கள் கைது செய்​யப்​பட்​டனர்.

கடந்த 1978-ம் ஆண்​டில் பப்​பர் கல்சா தீவிர​வாத அமைப்பு உரு​வாக்​கப்​பட்​டது. கடந்த 1985-ம் ஆண்டு ஏர் இந்​தியா விமான குண்​டு​வெடிப்​பு, 1985-ம் ஆண்டு ஜப்​பானின் நரிடா சர்​வ​தேச விமான நிலை​யத்​தில் ஏர் இந்​தியா விமானத்​தின் மீதான தாக்​குதல் உட்பட பல்​வேறு தீவிர​வாத செயல்​களில் பப்​பர் கல்​சாவுக்கு தொடர்பு உள்​ளது. அமெரிக்​கா, ஐரோப்​பிய நாடு​களில் பப்​பர் கல்சா இன்​டர்​நேஷனல் அமைப்பு திரைமறை​வில் செயல்​பட்டு வரு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *