• October 10, 2025
  • NewsEditor
  • 0

கும்​பகோணம்: ஆடு​துறை அரசுப் பள்​ளி​யில் தடுப்​புச் சுவர் இல்​லாமல் கழிப்​பறை கட்​டிய விவ​காரத்​தில் பேரூ​ராட்சி செயல் அலுவலர் உட்பட 2 பேர் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டனர். தஞ்​சாவூர் மாவட்​டம் திரு​விடைமருதூர் அரு​கே​யுள்ள ஆடு​துறை அரசு மேல்​நிலைப் பள்​ளி​யில் ரூ.34 லட்​சத்​தில் சுகா​தார வளாகம் கட்​டப்​பட்​டுள்​ளது. இதை கடந்த 6-ம் தேதி பேரூ​ராட்​சித் தலை​வர் ம.க.ஸ்​டா​லின் திறந்து வைத்​தார்.

ஆனால், அந்​தக் கழிப்​பறை​யில் தடுப்​பு​கள் அமைக்​கப்​ப​டாத​தால், மாணவ, மாணவி​கள், ஆசிரியர்​கள் அதிர்ச்​சி​யடைந்​தனர். இது தொடர்​பான புகைப்​படங்​கள் சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யது. இதையடுத்​து, சுகா​தார வளாகத்​தில் தடுப்​புச் சுவர் கட்ட வேண்​டுமென உயர​தி​காரி​கள் உத்​தர​விட்​டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *