• October 10, 2025
  • NewsEditor
  • 0

நாமக்​கல்: காஸ் டேங்​கர் லாரி​ உரிமை​யாளர்​கள் கால​வரையற்ற வேலைநிறுத்​தப் போராட்​டத்தை அறி​வித்​துள்​ளதால், 5 மாநிலங்​களில் சமையல் காஸ் தட்​டுப்​பாடு ஏற்​படும் அபா​யம் உரு​வாகி​யுள்​ளது. தமிழ்​நாடு, கேரளா, கர்​நாட​கா, ஆந்​தி​ரா, தெலங்​கா​னா, புதுச்​சேரி மாநிலங்​களை உள்​ளடக்​கிய தென்​மண்டல காஸ் டேங்​கர் லாரி உரிமை​யாளர்​கள் சங்​கம் நாமக்​கல்லில் இயங்கி வரு​கிறது.

இந்த சங்​கத்​தில் உள்ள காஸ் டேங்​கர் லாரி​கள், இந்​தி​யன் ஆயில், பாரத் பெட்​ரோலி​யம், ஹிந்​துஸ்​தான் பெட்​ரோலி​யம் ஆகிய நிறு​வனங்​களுக்கு சொந்​த​மான எண்​ணெய் சுத்​தி​கரிப்பு நிலை​யங்​களில் இருந்து பாட்​டிலிங் மையங்​களுக்கு சமையல் காஸ் கொண்டு செல்​லும் பணிக்கு ஒப்​பந்த அடிப்​படை​யில் பயன்​படுத்​தப்​படு​கின்​றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *