• October 10, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அ​தி​முக​ பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: மாபெரும் மக்​கள் பேரியக்​க​மாம் அதி​முக, அக்​.17-ம் தேதி 54-ம் ஆண்​டில் அடி​யெடுத்து வைப்​பதை முன்​னிட்​டு, அக்​.17, 18-ம் தேதி​களில், கட்சி அமைப்​புரீ​தி​யாக செயல்​பட்டு வரும் 82 மாவட்​டங்​களி​லும்; புதுச்​சேரி, ஆந்​திரா உள்​ளிட்ட பிற மாநிலங்​களி​லும் பொதுக்​கூட்​டங்​கள் நடை​பெற உள்​ளன.

அதற்​கான இடங்​கள், அவற்​றில் கலந்​து​கொண்டு சிறப்​புரை​யாற்​று​வோர் விபரங்​கள் அடங்​கிய பட்​டியல் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. அதன்​படி17-ம் தேதி சேலத்​தில் நான் உரை​யாற்​றுகிறேன். மாவட்​டச் செய​லா​ளர்​கள், தங்​கள் மாவட்​டத்​தில் நடை​பெற உள்ள பொதுக்​கூட்​டங்​களுக்​கான நிகழ்ச்​சிகளை அதி​முக​வின் பல்​வேறு அமைப்​பு​களைச் சேர்ந்த நிர்​வாகி​களு​ட​னும் இணைந்​து, சிறப்​புப் பேச்​சாளர்​களு​டன் தொடர்​பு​கொண்​டு, பொதுக்​கூட்​டங்​களை ஏற்​பாடு செய்து நடத்த வேண்​டும். இவ்​வாறு அறிக்​கை​யில்​ கூறப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *