• October 9, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: “டிஜிபி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்க வேண்டிய அவசியம். கரூர் பாதுகாப்பான ஊர். விஜய் தைரியமாக வரலாம்” என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் எல்லோருக்கும் எந்த இடத்துக்கு செல்வதற்கும் உரிமை இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திப்பதற்கு டிஜிபி அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்க வேண்டிய அவசியம் தமிழகத்தில் இல்லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *