• October 9, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பணி வரன்​முறை செய்​யக்​கோரி போராடும் கேங்​மேன் தொழிலா​ளர்​களை கைது செய்​வது ஏற்​கத்​தக்​கது அல்ல என்று மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை: மின்​வாரி​யத்​தில் பணி​யாற்​றும் கேங்​மேன் தொழிலா​ளர்​கள், தங்​களை கள உதவி​யாளர்​களாக பணி வரன்​முறை செய்ய வலி​யுறுத்​தி, தமிழகம் முழு​வதும் 10 தலைமை பொறி​யாளர்​கள் அலு​வல​கங்​கள் முன்பு அக்​.7 முதல் காத்திருப்பு போராட்​டத்​தில் ஈடு​பட்டு வருகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *