• October 9, 2025
  • NewsEditor
  • 0

மும்பை: மும்​பையைச் சேர்ந்த தீபக் கோத்​தாரி என்ற தொழில​திபரை ஏமாற்றி ரூ.60 கோடி மோசடி செய்த வழக்​கில் நடிகை ஷில்பா ஷெட்​டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோ​ருக்கு லுக் அவுட் சர்க்​குலர் (எல்​ஓசி) நோட்​டீஸ் கொடுக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில் அமெரிக்கா செல்ல அனு​மதி கேட்டும் லுக் அவுட் சர்க்​குலர் நோட்​டீஸை ரத்து செய்​ய​வும் கோரி மும்பை உயர் நீதி​மன்​றத்​தில் நடிகை ஷில்பா ஷெட்டி மனு தாக்​கல் செய்​திருந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *