• October 9, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் அக்​.14-ம் தேதி தொடங்​கும் சட்​டப்​பேரவை கூட்​டத் தொடரில், காசா மீது இஸ்​ரேல் நடத்​தும் தாக்​குதலை கண்​டித்து தீர்​மானம் நிறைவேற்​றப்​படும் என முதல்​வர் ஸ்டா​லின் தெரி​வித்​துள்​ளார். காசா மீது இஸ்​ரேல் நடத்தி வரும் தாக்​குதலை கண்​டித்து மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி சார்​பில் சென்​னை​யில் கண்டன ஆர்ப்​பாட்​டம் நேற்று நடை​பெற்​றது.

இதில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பேசி​ய​தாவது: காசா மீது இஸ்​ரேல் நடத்தி வரும் கண்​மூடித்​தன​மான தாக்​குதல் உலகத்​தையே உலுக்​கிக் கொண்​டிருக்​கிறது. மத்​திய பாஜக அரசு, இஸ்​ரேல் மற்​றும் பிற தொடர்​புடைய நாடு​களுக்கு அழுத்​தம் கொடுத்​து, இந்​தத் தாக்​குதல்​களை உடனடி​யாக நிறுத்​த​வும், அமை​தியை நிலை​நாட்​ட​வும் நடவடிக்கை எடுத்​தாக வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *