• October 8, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​திண்​டுக்​கல், தரு​மபுரி உள்​ளிட்ட 10 மாவட்​டங்​களில் இன்று கனமழைக்கு வாய்ப்​புள்​ள​தாக வானிலை ஆய்வு மையம் தெரி​வித்​துள்​ளது. இது தொடர்​பாக சென்னை மண்டல ஆய்வு மையம் வெளி​யிடப்​பட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: மத்திய மேற்கு மற்​றும் அதையொட்​டிய வடமேற்கு அரபிக்​கடல் பகு​தி​களில் நேற்று முன்​தினம் நில​விய “சக்​தி” புயல் வலு​விழந்து காற்​றழுத்த தாழ்வு மண்​டல​மாக நில​வு​கிறது.

இது குஜ​ராத் மாநிலம் துவார​கா​விலிருந்து மேற்​கு-தென்​மேற்கே சுமார் 970 கி.மீ. தொலை​வில் நிலை கொண்​டுள்​ளது. இது மேலும் தென்​கிழக்கே மத்​திய மேற்கு மற்​றும் அதையொட்​டிய வடமேற்கு அரபிக்​கடல் பகு​தி​களில் நகர்ந்து வலு​விழக்க கூடும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *