• October 8, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் டெங்கு பாதிப்பு கட்​டுப்​பாட்​டில் உள்​ளது என்று சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் கூறினார். வடகிழக்​குப் பரு​வ​மழை முன்​னேற்​பாட்டு பணி​கள், தொற்​று​நோய் தடுப்பு நடவடிக்​கைகள் குறித்த கலந்​தாலோ​சனைக் கூட்​டம் சென்னை அண்​ணா​சாலை​யில் உள்ள அரசு பன்​னோக்கு உயர்​சிறப்பு மருத்​து​வ​மனை கூட்ட அரங்​கில் நேற்று நடந்​தது.

நகராட்சி நிர்​வாகத் துறை அமைச்​சர் கே.என்​.நேரு, சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் ஆகியோர் தலை​மை​யில் நடந்த இக்​கூட்​டத்​தில், சுகா​தா​ரம், நகராட்சி நிர்​வாகம், ஊரக வளர்ச்சி உள்​ளிட்ட பல்​வேறு துறை​களின் செய​லா​ளர்​கள், இயக்​குநர்​கள் பங்​கேற்​றனர். இதில், புகை மருந்து தெளிப்​புக்​கான வழி​காட்டு நெறி​முறை​கள் அடங்​கிய பதாகைகளை​யும், தமிழ்​நாடு நுண்​ணு​யிர் எதிர்ப்பு மற்​றும் மேற்​பார்வை வழி​காட்டு நெறி​முறை​கள் அடங்​கிய கையேட்​டை​யும் அமைச்​சர்​கள் வெளி​யிட்​டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *