• October 8, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: வரி ஏய்ப்பு குற்​றச்​சாட்​டில் பிரபல ஜவுளிக்​கடை நிறு​வனத்​துக்கு சொந்​த​மான 30 இடங்​களில் வரு​மான வரித்துறை அதிகாரி​கள் நேற்று சோதனை நடத்​தினர்.

பெண்​களுக்​கான பிரத்​யேக ஆடைகளை விற்​பனை செய்து வரும் பிரபல ஜவுளிக்​கடை நிறுவனத்​துக்கு சென்​னை, சேலம், ஐதராபாத், பெங்​களூரு, மும்பை உள்பட 200-க்​கும் மேற்​பட்ட நகரங்​களில் 700-க்​கும் மேற்​பட்ட துணிக்​கடைகள் உள்​ளன. இங்கு விற்​பனை​யாகும் ஆடைகளுக்கு முறை​யாக வரி செலுத்​தாமல், வரி ஏய்ப்பு செய்​வ​தாக வரு​மான வரித்​துறைக்கு புகார்​கள் சென்​றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *