• October 8, 2025
  • NewsEditor
  • 0

காஞ்​சிபுரம்: வெளி​மாநிலக் குழந்​தைகள் உயி​ரிழந்த விவ​காரம் தொடர்​பாக சுங்​கு​வார் சத்​திரம் மருந்து ஆலைக்கு நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ளது. காஞ்​சிபுரம் மாவட்​டம், ஸ்ரீபெரும்​புதூர் அருகே சுங்​கு​வார்​சத்​திரத்​தில் இயங்கி வரும் தனி​யார் மருந்து உற்பத்தி ஆலையில் தயாரிக்​கப்​பட்ட இரு​மல் மருந்தை உட்​கொண்​ட​தால் வெளி​மாநிலக் குழந்​தைகள் உயி​ரிழந்​த​தாகக் குற்​றச்​சாட்​டு​கள் எழுந்த நிலை​யில், இந்த நிறு​வனத்​தின் செயல்​பாடு​கள் குறித்து விளக்​கம் கேட்டு வாயி​லில் நோட்​டீஸ் ஒட்​டப்​பட்​டது. ஆலை பூட்​டப்​பட்​டிருந்​த​தால் ஆலைக் கதவில் ஒட்​டப்​பட்​டது.

இந்த ஆலை​யில் தயாரிக்​கப்பட்ட கோல்ட்​ரிப் இரு​மல் மருந்தை உட்​கொண்ட ராஜஸ்​தான், மத்​தி​யப் பிரதேச மாநிலங்​களைச் சேர்ந்த பல குழந்தைகளுக்கு அடுத்​தடுத்து உடல் நலக் குறைவு ஏற்​பட்​டதோடு, 10-க்​கும் மேற்​பட்ட குழந்​தைகள் உயி​ரிழந்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *