• October 8, 2025
  • NewsEditor
  • 0

கும்பகோணம்: கரூர் சம்​பவத்​தில் உரிய நடவடிக்கை எடுக்​காத மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சஸ்​பெண்ட் செய்ய வேண்டும் என்று பாஜக மூத்த தலை​வர் ஹெச்​.​ராஜா கூறி​னார்.

கும்​பகோணம் அரு​கே​யுள்ள சுவாமிமலை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: விஸ்வ இந்து பரிஷத் நடத்​திய முருக பக்​தர்​கள் மாநாட்​டில் நிறைவேற்​றிய தீர்​மானத்​தின்​படி, வரும் 25, 26, 27-ம் தேதி​களில் ஒரே நேரத்​தில் பல லட்​சம் பேர் கந்த சஷ்டி கவசம் படிக்​கும் நிகழ்ச்சி நடை​பெறும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *