• October 8, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: சீனா உள்​ளிட்ட அண்டை நாடு​களு​டன் இந்​தியா வலு​வான வர்த்தக உறவு​களை கொண்​டிருப்​பது அவசி​யம் என்று நிதி ஆயோக் தலைமை செயல் அதி​காரி (சிஇஓ) பிவிஆர் சுப்​ரமணி​யம் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் கூறிய​தாவது: ஜிஎஸ்டி 2.0-க்​குப் பிறகு தீபாவளிக்கு முன் மற்​றொரு முக்​கிய சீர்​திருத்​தம் அறிவிக்​கப்பட வாய்ப்​புள்​ளது. நிதி ஆயோக் உறுப்​பினர் ராஜீவ்கவுபா தலை​மையி​லான குழு ஏற்​கெனவே இந்த சீர்​திருத்​தங்​கள் குறித்த முதல் அறிக்​கைகளை சமர்​பித்​துள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *