• October 7, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தீ​பாவளி பண்​டிகைக்கு மக்​கள் சொந்த ஊர்​களுக்கு செல்ல வசதி​யாக 20,378 சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படும் என அமைச்​சர் சிவசங்​கர் தெரி​வித்​துள்​ளார்.

தீபாவளி பண்​டிகையை முன்​னிட்டு போக்​கு​வரத்​துத் துறை சார்​பில் மேற்​கொள்​ளப்​படும் சிறப்பு ஏற்​பாடு​கள் மற்​றும் சிறப்பு பேருந்​துகள் இயக்​கம் குறித்த ஆலோ​சனை கூட்​டம் சென்​னை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில், போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் சிவசங்​கர், துறை செய​லா​ளர் சுன்​சோங்​கம் ஜடக்​சிரு, ஆணை​யர் கஜலக்​‌ஷ்மி, போக்​கு​வரத்து கழக மேலாண் இயக்​குநர்​கள், காவல்​துறை, சிஎம்​டிஏ, நெடுஞ்​சாலை உள்​ளிட்ட அரசுத் துறை அலு​வலர்​கள் பங்​கேற்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *