• October 6, 2025
  • NewsEditor
  • 0

விருதுநகர்: ​விருதுநகர்​ அரு​கே​யுள்​ள கோவில்​வீ​ரார்​பட்​டியைச்​ சேர்ந்​தவர்​ அய்​ய​னார்​. தொழிலா​ளி. இவரது மனை​வி தேவி​கா. இவர்​களது மகன்​ அரவிந்த்​ (7), அப்​பகு​தி​யில்​ உள்​ள பள்​ளி​யில்​ முதலாம்​ வகுப்​புப்​ படித்​து வந்​தார்​.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் மாலை அய்​ய​னார், தேவி​கா, அரவிந்த் மற்​றும் தேவி​கா​வின் அண்​ணன் மகன் ஆனந்​தகு​மார் ஆகியோர் பைக்​கில் மலைப்​பட்டி பெரு​மாள் கோயிலுக்​குச் சென்​றனர். பின்​னர், அங்​கிருந்து மீண்​டும் வீட்​டுக்கு பைக்​கில் புறப்​பட்​டனர். அய்​ய​னார் பைக்கை ஓட்​டி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *