• October 6, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கரோனா தொற்று காலத்தில் பணியாற்றி உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு டெல்லியைப்போல் தமிழகத்திலும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக்குழு தலைவர் எஸ்.பெருமாள் பிள்ளை கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரோனா காலத்தில் பணியில் இறந்த 10 மருத்துவ பணி யாளர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி கருணை தொகை விரைவில் வழங்கப்படும் என டெல்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *