• October 6, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியது தொடர்பாக மத்திய அரசு உரிய நடவடிக்கை வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக மீனவர்கள், இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்படுவது வேதனைக்கு உரியது. கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியது மிகவும் கண்டிக்கத்த க்கது. கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் 11 மீனவர்கள் பாதிக்கப்பட்டு நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *