• October 6, 2025
  • NewsEditor
  • 0

லக்னோ: குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான கோல்ட்ரிஃப் இருமல் சிரப்பை பயன்படுத்த உத்தரப் பிரதேச அரசு தடை விதித்துள்ளதாக அம்மாநில துணை முதல்வர் பிரஜேஷ் பதக் அறிவித்தார்.

உ.பி. அரசு கோல்ட்ரிஃப் இருமல் சிரப் விற்பனையைத் தடை செய்துள்ளதாகவும், இந்த வகை இருமல் சிரப்பை மக்கள் உட்கொள்ள வேண்டாம் என்றும் அம்மாநில துணை முதல்வர் பிரஜேஷ் பதக் அறிவித்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *