• October 6, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: திரா​விடர் கழகத்​தின் சுயமரி​யாதை இயக்க நூற்​றாண்டு நிறைவு விழா மாநாடு, செங்​கல்​பட்டு மாவட்​டம் மறைமலைநகரில் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இதில், திமுக துணை பொதுச்​செய​லா​ள​ரும், எம்​.பி.​யு​மான ஆ.ராசா பேசும்​போது, “பொது​வுடைமை இயக்​கத்தினர் ஒரு காலத்​தில் பெரி​யாரை எதிர்த்​தனர். ஆனால், இந்த மேடை​யில் பெரி​யார்​தான் தேவை என்று அக்​கட்​சி​யினர் சொல்​கின்​றனர்” என்று பேசி​னார்.

இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் பேசும்​போது, “நாங்​கள் கருத்​தால் முரண்​பட்​டது உண்​மை. ஆனால் பெரி​யாருக்கு தீங்கு செய்​ய​வில்​லை. துரோகம் செய்​ய​வில்​லை. நாங்​கள் இங்கு வந்து மேடை​யில் அமர்ந்​திருக்​கிறோம் என்​றால் பெரியார் எங்​களுக்கு தேவைப்​படு​கிறார், நிரப்​பிக் கொள்​கிறோம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *