• October 6, 2025
  • NewsEditor
  • 0

இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

பிரிவு கட்டுப்பாட்டாளர் (Section Controller)

மொத்த காலிப்பணியிடங்கள்: 368

வயது வரம்பு: 20 – 33 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)

சம்பளம்: ரூ.35,400

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி

இந்தியன் ரயில்வே

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

கணினி அடிப்படையிலான தேர்வு, CBAT, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ சோதனை.

விண்ணப்பிக்கும் இணையதளம்: rrbapply.gov.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 15, 2025

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *