• October 6, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: கடந்த ஜூலை 23, 24 தேதிகளில் பிரதமர் மோடி இங்​கிலாந்து சென்​றிருந்​தார். அப்​போது இரு நாடு​களுக்கு இடையே தாராள வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தானது.

இது இப்​போது 56 பில்​லியன் டால​ராக உள்ள இருதரப்பு வர்த்​தகத்தை 2030-க்​குள் இரட்​டிப்​பாக்​கு​வதை நோக்​க​மாகக் கொண்​டது. இந்​தியா வரு​மாறு இங்​கிலாந்து பிரதமர் கீர் ஸ்டாரமருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்​தார். இந்த அழைப்பை ஏற்​றுக்​கொண்ட கீர் ஸ்டார்​மர், 2 நாள் அரசு முறை பயண​மாக வரும் 8-ம் தேதி இந்​தியா வரு​கிறார். கடந்த ஆண்டு பிரதம​ராக பதவி​யேற்ற பிறகு அவர் இந்​தியா வரு​வது இதுவே முதல் முறை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *