• October 6, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​நாட்​டிலேயே தமிழகத்​தில்​தான் தூய்​மைப் பணி​யாளர்​கள் உயி​ரிழப்பு அதி​க​மாக உள்​ளது. பணி​யாளர்​களுக்கு போதிய பாது​காப்பு உபகரணங்​கள் வழங்​கப்​படு​வதை திமுக அரசு உறுதி செய்​ய​வில்லை என பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.

இதுகுறித்​து, சமூக வலை​தளப் பக்​கத்​தில் அவர் நேற்று வெளி​யிட்ட பதிவு: முதல்​வரின் சொந்​தத் தொகு​தி​யான சென்னை கொளத்​தூர் சட்​டபேர​வைத் தொகுதி திருப்​பதி நகர் முதல் பிர​தான சாலை​யில் உள்ள கழி​வுநீர் கால்​வாயை சுத்​தம் செய்​யும் பணி​யில் ஈடு​பட்​டிருந்த தூய்​மைப் பணி ஒப்​பந்த ஊழியர் குப்​பன், விஷ​வாயு தாக்கி உயி​ரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்​சி​யளிக்​கிறது. மேலும், உடனிருந்த தூய்​மைப் பணி​யாளர்​கள் சங்​கர், ஹரிஹரன் ஆகியோர் மருத்​து​வ​மனை​யில் தீவிர சிகிச்சை பெற்று வரு​கிறார்​கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *