• October 6, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அரசுத் துறை​களில் மாற்​றுத் திற​னாளி​களுக்​கான பணி​யிடங்​கள் 235-ல் இருந்து 119 ஆக குறைக்​கவில்லை என்று மாற்​றுத் திற​னாளி​கள் நலத்​துறை விளக்​கம் அளித்​துள்​ளது.

அரசு பணி​களில் மாற்​றுத்திற​னாளி​களுக்கு ஏற்ற வகை​யில் 119 பணி​யிடங்​கள் அடை​யாளம் காணப்​பட்​டுள்​ள​தாக தமிழக அரசு அரசாணை கடந்த மாதம் 26-ம் தேதி வெளி​யிடப்​பட்​டது. அதில் மாற்​றுத்​திற​னாளி​கள் மேற்​கொள்​ளும் சவால்​களை கருத்​தில் கொண்​டு, அவர்​களின் தகு​திக்கு ஏற்ற பதவி​கள் என்ன என்ற விவரங்​களை​யும் தமிழக அரசு அறி​வித்​துள்​ளது. அதாவது மாற்​றுத்​திற​னாளி​களுக்கு ஏற்ற 119 பணி​களை நிபுணர் குழு மூலம் தேர்வு செய்ய உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. அதில் 4 நிலைகளுக்கு ஏற்ப ஏ, பி, சி, டி என்ற பிரி​வில், 119 பதவி​களும் மாற்​றுத் திற​னாளி​களுக்கு வழங்​கப்​படும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *