• October 6, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​தி​முக​வின் ‘தமிழ்​நாடு போராடும், தமிழ்​நாடு வெல்​லும்’ எனும் பிரச்​சார வாசகத்தை விமர்​சித்து எந்த சண்​டை​யும் இல்​லாத போது தமிழகம் யாருடன் போராடும் என்று ஆளுநர் ஆர்​.என்​.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.

வள்​ளலாரின் 202-வது பிறந்​த​நாள் விழாவை முன்​னிட்டு ஆளுநர் மாளி​கை​யில் 2 நாட்​கள் சிறப்பு நிகழ்ச்​சிகள் நடத்​தப்​பட்டுவரு​கின்​றன. அதன்​படி நேற்று நடை​பெற்ற விழா​வில் பேசிய ஆளுநர் ஆர்​.என்​.ரவி ‘திரு​வருட்​பா-ஆறாம் திரு​முறை’ எனும் நூலின் இந்​திப்பதிப்பை வெளி​யிட்​டார். தொடர்ந்து மாணவர்​களால் காட்​சிப்​படுத்​தப்​பட்ட வள்​ளலார் சன்​மார்க்க கண்​காட்​சி​யை​யும் பார்​வை​யிட்​டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *