
தூத்துக்குடி: கரூர் சம்பவத்துக்கு பொறுப்பேற்று விஜய் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
திருச்செந்தூர் அமலி நகருக்கு நேற்று வந்த அவர், அங்கிருந்து மீனவர்களின் படகில் நடுக்கடலுக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: