• October 5, 2025
  • NewsEditor
  • 0

கரூர் கொடிய சம்பவம் தமிழ்ச் சமுதாயத்துக்கு உழைப்பவர் யார், தமிழ்ச் சமுதாயத்தைத் தமக்காக தவறான வழியில் அழைத்துச் செல்பவர்கள் யார் என அடையாளம் காட்டிவிட்டதாக திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தற்போது ஐந்தாம் ஆண்டில் வெற்றி நடை போடும் திராவிட மாடல் அரசு, வாக்களித்தவர் வாக்களிக்காதவர் என்று வேறுபாடு பாராமல் நன்மைகள் செய்து வருகிறது. இந்த அரசு அமைந்த பிறகு உருவாக்கி வரும் அனைத்துத் திட்டங்களும் எல்லோருக்கும் பயனளிக்கும் திட்டங்கள்தான் என்பதை எல்லோரும் உணர்ந்து வருகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *