• October 5, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழக சட்​டப்​பேரவை கூட்​டம் வரும் அக்​.14-ம் தேதி தொடங்க உள்ள நிலை​யில், பேர​வையை எத்​தனை நாட்​கள் நடத்​து​வது என்​பது குறித்த அலு​வல் ஆய்​வுக்​குழு கூட்​டம் அக்​.13-ம் தேதி நடை​பெறுகிறது.

தமிழக சட்​டப்​பேர​வை​யின் இந்​தாண்​டுக்​கான முதல் கூட்​டம் கடந்த ஜனவரி மாதம் 6-ம் தேதி தொடங்​கியது. ஆளுநர் உரை மீதான விவாதம் 4 நாட்​கள் நடை​பெற்​றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *