• October 5, 2025
  • NewsEditor
  • 0

தொண்டர்களை தேர்தல் களத்துக்கு தயார்படுத்தும் அதேசமயத்தில், புகார்களில் சிக்கும் கட்சிப் நிர்வாகிகளை தேர்தல் சமயம் என்றுகூட பாராமல் களையெடுத்தும் வருகிறது திமுக தலைமை. அந்த விதத்தில் தான் கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்.

​கார்த்​திக் நீக்​கப்​பட்​டதன் பின்​னணி குறித்து நம்​மிடம் பேசிய கோவை மாநகர் மாவட்ட திமுக நிர்​வாகி​கள், “கோவை மாவட்​டம் அதி​முக கோட்டை என்ற இமேஜை உடைக்​கவே செந்​தில் ​பாலாஜியை கோவைக்கு அனுப்பி வைத்​தது தலை​மை. அப்​படி கோவைக்கு வந்த அவர், மைக்ரோ லெவலில் கட்​சி​யினரின் நடவடிக்​கை​களை கண்​காணித்து களை​யெடுப்பு நடவடிக்​கை​களை துரிதப்​படுத்தி வரு​கி​றார். அவர் கோவைக்கு பொறுப்​பேற்ற பிறகு நடந்த தேர்​தல்​களில் திமுக வெற்​றி​முகமே கண்​டிருப்​ப​தால் அவர் சொல்​வதை தலை​மை​யும் தட்​டா​மல் ஏற்​றுக் கொள்​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *