• October 5, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: சுதர்சன சக்கர திட்​டத்​தின் கீழ் மத்​திய அரசின் ‘அட்​வான்​ஸ்டு வெப்​பன் அண்ட் எகியூப்​மென்ட் இண்​டி​யா' (ஏட​யுள்​யூஇஐஎல்) நிறுவனத்திடம் இருந்து 6 ஏகே-630 வான் பாது​காப்பு துப்​பாக்கி அமைப்​பு​களை இந்​திய ராணுவம் கொள்​முதல் செய்ய உள்​ளது. இதற்​கான டெண்​டரை ராணுவம் நேற்று வெளி​யிட்​டது.

இதுகுறித்து அதி​காரி​கள் கூறிய​தாவது: டிரோன்​கள், ராக்​கெட், பீரங்கி குண்​டு​கள் ஆகிய​வற்​றின் அச்​சுறுத்​தலை எதிர்​கொள்ள இந்த ஆயுதம் பயன்​படுத்​தப்​படும். பாகிஸ்​தானுட​னான சர்​வ​தேச எல்லை மற்​றும் எல்​லைக் கட்​டுப்​பாட்​டுக் கோட்​டுக்கு அரு​கில் அதிக மக்​கள் வசிக்​கும் பகு​தி​கள் மற்றும் வழி​பாட்​டுத் தலங்​களின் பாது​காப்​புக்கு இவை பயன்​படுத்​தப்​படும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *