• October 5, 2025
  • NewsEditor
  • 0

லக்னோ: உ.பி. தலைநகர் லக்​னோ​வில் தூய்மை கங்கை மற்​றும் கிராமப்​புற நீர் வழங்​கல் துறை​யின் மறு ஆய்வு கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. இந்தக் கூட்​டத்​துக்கு முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் தலைமை வகித்​துப் பேசி​ய​தாவது:

உ.பி.​யில் 1.28 லட்​சம் ஹெக்​டேர் நிலங்​கள் நீர்ப்​பாசன வசதி பெறும் வகை​யில் பரு​வ​கால ஆறுகள் மற்​றும் ஓடைகளின் குறுக்கே 6,448 தடுப்​பணை​கள் கட்​டப்​பட்​டுள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *