• October 5, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: தென் அமெரிக்க நாடான கொலம்​பி​யா​வில் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி 2 நாட்​களுக்கு முன்​னர் சுற்​றுப் பயணம் மேற்​கொண்​டார். அப்​போது இஐஏ பல்​லைக்​கழகத்​தில் மாணவர்​களு​டன் ராகுல் காந்தி உரை​யாடி​னார்.

அப்​போது அவர் பேசும்​போது, ‘‘இந்​தி​யா​வில் பல மதங்​கள், மொழிகள், கலாச்​சா​ரங்​கள் உள்​ளன. ஜனநாயக அமைப்பு அனை​வருக்​கும் இடமளிக்​கும் ஒரு தளமாக செயல்​படு​கிறது. தற்​போது, அந்த ஜனநாயக அமைப்பு பாஜக தலை​மையி​லான அரசின் கீழ் பல திசைகளில் இருந்​தும் தாக்​குதலுக்கு உள்​ளாகி வரு​கிறது. இது​தான் இந்​தி​யா​வுக்கு மிகப்​பெரிய அச்​சுறுத்​தலாக உள்​ளது’’ என்று குற்​றம் சாட்​டி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *