• October 5, 2025
  • NewsEditor
  • 0

தஞ்சாவூர்: அமமுக பொதுச் செய​லா​ளர் டிடி​வி.​தினகரன். தஞ்​சாவூரில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது:

கரூர் விவ​காரத்​தில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் பொறுப்​புட​னும், நிதான​மாக​வும் செயல்​பட்டு வரு​கிறார். யாரை​யும் கைது செய்ய வேண்​டும் என்ற நோக்​கம் முதல்​வருக்கு இல்லை என்று தெரி​கிறது. 41 பேர் அநி​யாய​மாக உயிரிழந்​துள்​ளனர். இது தொடர்​பாக குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​து, கைது செய்ய வேண்​டிய அவசி​ய​மும் அரசுக்கு உள்​ளது. ஆனால், விஜய் கைது செய்​யப்பட​வில்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *