
விஜயவாடா: ஆந்திராவில் ஆட்டோ, டாக்ஸி, மேக்ஸி கேப் போன்ற வாடகை வாகனங்களின் ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று விஜயவாடாவில் தொடங்கி வைத்தார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ‘ஆட்டோ ஓட்டுநர்களின் சேவையில்’ எனும் புதிய திட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: