• October 5, 2025
  • NewsEditor
  • 0

பாட்னா: பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் குறித்து அனைத்து கட்​சிகளின் தலை​வர்​களு​டன் தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் பாட்​னா​வில் நேற்று முக்​கிய ஆலோ​சனை நடத்​தி​னார்.

பிஹார் சட்​டப்​பேர​வை​யின் பதவிக் காலம் நவம்​பர் 22-ம் தேதி​யுடன் நிறைவடைகிறது. அந்த மாநிலத்​தில் நவம்​பரில் பேர​வைத் தேர்​தல் நடை​பெறும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *