• October 4, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: திமுக எம்.பி. கனிமொழி, ஆடிட்டர் குருமூர்த்தி உள்ளிட்டோர் வீடுகளுக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்​னை​யில் கடந்த ஓராண்​டாகவே மின்​னஞ்​சல் மூலம் பள்​ளி, கல்​லூரி​கள், அரசு அலு​வல​கங்​கள், முதல்வர், அமைச்​சர்​களின் வீடு, ஆளுநர் மாளிகை என பல்​வேறு இடங்​களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்​டல்​ வந்த வண்ணம் இருக்கிறது. இதில் தொடர்​புடைய குற்​ற​வாளி​களை போலீ​ஸார் தனிப்​படை அமைத்து தேடி வரு​கின்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *