• October 4, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்​தூர் ராணுவ நடவடிக்​கை​யின்​போது பாகிஸ்​தானின் 10 போர் விமானங்​களை சுட்டு வீழ்த்​தினோம் என்று இந்​திய விமானப் படை தளபதி ஏ.பி.சிங் தெரி​வித்​துள்​ளார்.

பாகிஸ்​தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அண்​மை​யில் ஐ.நா. பொதுச் சபை கூட்​டத்​தில் பங்​கேற்​றார். அப்​போது பேசிய அவர், “கடந்த மே மாதம் இந்​தி​யா​வுடன் ஏற்​பட்ட போரின்​போது 7 இந்​திய போர் விமானங்​களை சுட்டு வீழ்த்​தினோம்’’ என்று தெரி​வித்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *