• October 4, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: இரண்டு தூங்​கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்​கள் அடுத்த மாதம் இறு​திக்​குள் பயன்​பாட்​டுக்கு வரும் என, ரயில்வே அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். சென்னை ஐ.சி.எஃப் ஆலை​யில் தற்​போது அதிவேக ரயி​லான வந்தே பாரத் ரயில் தயாரிப்​பில் கவனம் செலுத்​தப்​படு​கிறது. இது​வரை, 60-க்​கும் மேற்​பட்ட வந்தே பாரத் ரயில்​கள் தயாரித்து வழங்​கப்​பட்​டுள்​ளன. இந்த ரயில்​களுக்கு பயணி​கள் மத்​தி​யில் நல்ல வரவேற்பு கிடைத்து வரு​கிறது.

இதையடுத்​து, அம்​ரித் பாரத் ரயில், தூங்​கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில், வந்தே மெட்ரோ உட்பட பல்​வேறு வகை​களில் வந்தே பாரத் ரயில்​கள் தயாரிக்​கப்​படு​கின்​றன. அதி​லும், தூங்​கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்​களை தயாரித்​து, இரவு நேரங்​களில் இயக்க ரயில்வே திட்​ட​மிட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *