• October 4, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழக கோயில்​களி​லிருந்து வெளி​நாடு​களுக்கு கடத்​தப்​பட்ட 48 சிலைகள் இது​வரை மீட்​கப்​பட்​டுள்​ளன. மேலும் 28 சுவாமி சிலைகள் அடை​யாளம் காணப்​பட்​டுள்ளன என்று அமைச்​சர் பி.கே.சேகர்​பாபு தெரி​வித்​தார்.

கோயில்​கள் சார்​பில் நடத்​தப்​படும் அர்ச்​சகர் பயிற்​சிப் பள்​ளி​களில் ஓராண்டு பயிற்சி முடித்த 2 பெண்​கள் உட்பட 89 மாணவர்​கள், மூன்​றாண்டு பயிற்சி முடித்த 12 மாணவர்​கள், தவில் மற்​றும் நாதஸ்வர பயிற்​சிப் பள்​ளி​யில் மூன்​றாண்டு பயிற்சி முடித்த 7 மாணவர்​கள் என 108 பேருக்கு அதற்​கான சான்​றிதழை அறநிலை​யத் துறை அலு​வல​கத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் அமைச்​சர் பி.கே.சேகர்​பாபு நேற்று வழங்​கி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *