• October 4, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ​காசோலையை வங்​கி​களில் டெபாசிட் செய்​தால் இனி நாள் கணக்​கில் காத்​திருக்க வேண்​டிய அவசி​யமில்​லை. ஒரே நாளில் கையில் பணம் கிடைக்​கும் வசதியை வங்​கி​கள் இன்று முதல் அமல்​படுத்த உள்​ளன.

விரை​வான மற்​றும் பாது​காப்​பான பணம் செலுத்​து​வதற்​கான புதுப்​பிக்​கப்​பட்ட தீர்வு கட்​டமைப்பை ரிசர்வ் வங்கி வடிவ​மைத்​துள்​ளது. இதைத் தொடர்ந்து எச்​டிஎப்​சி, ஐசிஐசிஐ உள்​ளிட்ட தனி​யார் வங்​கி​கள் ஒரே நாளில் காசோலையை பணமாக மாற்​று​வதற்​கான (கிளியரிங்) வசதியை இன்று முதல் (அக்​.4) தொடங்​கு​வ​தாக அறி​வித்​துள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *