• October 4, 2025
  • NewsEditor
  • 0

ஸ்ரீகங்காநகர்: அடுத்த முறை பாகிஸ்​தானுக்கு கருணை காட்ட மாட்​டோம் என்று இந்​திய ராணுவ தளபதி உபேந்​திர திவேதி பகிரங்​க​மாக எச்​சரிக்கை விடுத்​துள்​ளார்.

ராஜஸ்​தானின் ஸ்ரீகங்​காநகரில் இந்​திய ராணுவ முகாம் அமைந்​துள்​ளது. பாகிஸ்​தான் எல்லை அருகே உள்ள இந்த முகாமை ராணுவ தளபதி உபேந்​திர திவேதி நேற்று ஆய்வு செய்​தார். அப்​போது ஆபரேஷன் சிந்​தூர் ராணுவ நடவடிக்​கை​யின்​போது சிறப்​பாக செயல்​பட்ட வீரர்​களுக்கு அவர் பரிசுகளை வழங்​கி​னார். பிஎஸ்​எப், ராஜஸ்​தான் ரைபிள்ஸ் படைகளை சேர்ந்த அதி​காரி​கள், வீரர்​கள் கவுரவிக்​கப்​பட்​டனர். பின்​னர் வீரர்​கள் மத்​தி​யில் அவர் பேசி​ய​தாவது: பாகிஸ்​தானில் செயல்​பட்ட தீவிர​வாத முகாம்​கள் குறித்த ஆதா​ரங்​கள் ஆபரேஷன் சிந்​தூரின்​போது உலகத்​துக்கு தெரிய​வந்​தது. இதன்​மூலம் பாகிஸ்​தானின் உண்மை முகம் அம்​பல​மானது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *