• October 3, 2025
  • NewsEditor
  • 0

அனுப்கர் (ராஜஸ்தான்): உலக வரைபடத்தில் தனது இடத்தை தக்கவைத்துக்கொள்ள விரும்பினால் அண்டை நாடு பயங்கரவாதத்தை ஆதரிப்பதை நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தானை இந்திய ராணுவத் தளபதி உபேந்திர திவேதி எச்சரித்துள்ளார்.

ராஜஸ்தானின் ஸ்ரீகங்கா நகர் மாவட்டத்தில் உள்ள அனுப்கரில் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய உபேந்திர திவேதி, "இந்தியா ஒரு நாடாக தற்போது முழுமையாக தயாராக உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் 1.0-ன்போது காட்டிய நிதானத்தை இந்தியா இனி காட்டாது. இம்முறை நாம் ஒரு படி முன்னேறி, உலக வரைபடத்தில் நீடிக்க விரும்புகிறதா இல்லையா என்பது குறித்து பாகிஸ்தான் சிந்திக்க வேண்டிய நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவோம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *