
சென்னை: கரூர் துயரச் சம்பவத்தில் தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நீதியரசர் கே.சந்துரு, ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.ஜி.தேவசகாயம், ‘இந்து’ என்.ராம் உள்ளிட்ட சமூக செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஊடகவியலாளர்கள் 270-க்கும் மேற்பட்டோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: