• October 3, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கரூர் துயரச் சம்​பவத்​தில் தவெக தலை​வர் விஜய் உள்​ளிட்ட அனை​வரை​யும் சட்​டத்​தின் முன் நிறுத்த வேண்​டும் என்று கோரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக நீதி​யரசர் கே.சந்​துரு, ஓய்​வு​பெற்ற ஐஏஎஸ் அதி​காரி எம்​.ஜி.தேவச​காயம், ‘இந்​து’ என்​.​ராம் உள்​ளிட்ட சமூக செயற்​பாட்​டாளர்​கள், எழுத்​தாளர்​கள், கவிஞர்​கள், ஊடக​விய​லா​ளர்​கள் 270-க்​கும் மேற்​பட்​டோர் கூட்​டாக வெளி​யிட்ட அறிக்​கை​:

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *